காணாமல் போனோர் போராட்டத்துக்கு அனந்தி விஜயம்

274 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69   அவது நாளாக தொடர்கின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவுமாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69 அவது நாளாக தொடர்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் வடமாகான சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் சந்தித்து கலந்துரையாடினார் .