செய்திகள் ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் ஒருவர் கைது Posted on May 14, 2017 at May 14, 2017 by நிலையவள் 259 0 ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் பாக்கிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைது. குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.