ஈழத்தமிழர் இனப்படுகொலையின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவாலியில்

317 0

ஈழத்தமிழர்  நினைவேந்தல் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்றைய தினம் 1995 ம் ஆண்டும் விமானதாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட 100 பேருக்கும் நினைவாக இன்றைய தினம் நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்றைய தினம் ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலியும் இடம்பெற்றது.