புதிய அரசிலமைப்பு உருவாக்கத்தில் ஏற்படும் தாமதம் குறித்து இந்தியப் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
குரல் சித்தார்த்தன்