மஹிந்த அணியின் இறுதிநாள் பேரணி இன்று

363 0

530930mahinda-medamulan-380-seithy-720x480-2-600x400மஹிந்த அணியின் இறுதிநாள் பேரணி இன்று இடம்பெறவுள்ளது.
நேற்று காலை நிட்டம்புவவில் ஆரம்பமான மஹிந்த அணியின் இந்த பேரணி, கிரிபத்கொடையில் நிறைவு பெற்றது.
இந்தபடி, இன்று காலை, கிரிபத்கொடையில் இருந்து கொழும்பு வரையில் பேரணி இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும் இந்த பேரணியின் நிறை செய்யும் இடம் குறித்து இதுவரையில் உறுதியாக அறிக்கப்படவில்லை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.