ராமேஸ்வர மீனவர்களின் போராட்டம் நிறைவுக்கு வருகிறது.

446 0

Fishermen-720x480ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் தமது தொழில்களில் ஈடுபடவுள்ளனர்.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 77 மீனவர்களை விடுதலை செய்யப்படவேண்டும் என்றுக்கோரி அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் நேற்று ராமேஸ்வரத்தில் கூடிய மீனவர்கள் சம்மேளனக்கூட்டத்தில் மீண்டும் தொழில்களுக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் என் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தின்போது 77 கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய உதவிய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜூக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.