நாணயத் தாள்களின் செல்லுபடி தன்மை தொடர்பில் நீதிமன்றில் கருத்து கோரவுள்ள கூட்டு எதிர்க்கட்சி

241 0
இலங்கை மத்தியவங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் கையொப்பமிடப்பட்ட நாணயத் தாள்களின் செல்லுபடி தன்மை தொடர்பில் நீதிமன்றத்திடம் கருத்துக்கள் கோரப்படவுள்ளதாக கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமனற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.