கொட்டாஞ்சேனையில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசரப் பிரிவிற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.