முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை–இரா.சங்கையா(காணொளி)

337 0

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா.சங்கையா தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் தினத்தினை களியாட்டமாக பல கோடி செலவழித்து செய்வதை பார்க்கிலும், வீட்டிலிருந்தேனும் அவர்களை நினைவு கூறுவதே பொருத்தமானது எனவும், அதற்காக செலவு செய்யப்படும் பணங்களை பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளிற்கு வழங்குவதே காலத்தின் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.