சர்வதேச தலசீமியா நோய் தினம் இன்று உலகளாவிய ரீதியில்…..(காணொளி)

355 0

மட்டக்களப்பு மாவட்டத்தில், சர்வதேச தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 90 ற்கும் மேற்பட்டவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணர் மற்றும் சிசுக்களுக்கான வைத்திய நிபுணர் வைத்தியர் சித்ரா கடம்பநாதன் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் ஏறத்தாழ 4 ஆயிரம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 இலட்சம் நோய்க்காவிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.