தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது – மஹிந்த

297 0

தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை – மாகந்துர – ரன்சேகொட விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.