ஜனநாயக ரீதியாக, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவான அரசாங்கத்துடனான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இராணுவத்துறை உட்பட பல தரப்பு உறவுகள் குறித்து மேம்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவர் ஆலயத்தில் புதிதாக இணையும் பணியாளர்களை வரவேற்கும் நிகழ்வின் போதே அவர் இந்த தகவளை வெளியிட்டார்.
புதிதாக இணையும் இவர்கள் அபிவிருத்தி திட்டங்கள், மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் உட்பட பல திட்டங்களில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025