லண்டனில் புகையிரத நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்றநபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

22 0
image
லண்டனில் மில்டன் ஹெய்னெஸ் புகையிரதநிலையத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபபு ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மில்டன் ஹெய்னெஸ் புகையிரத நுழையத்திற்குள் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முயல்கின்றார் எனதகவல் கிடைத்ததை தொடர்ந்து தாங்கள் அங்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பதில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆயுதமேந்திய பொலிஸார் ஒரு கட்டத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் , அவரை காப்பாற்றுவதற்காக சிகிச்சை அளித்தபோதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிற்கு தற்போது ஆபத்து எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.