பாதயாத்திரை சென்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது கனவு

352 0

unp_logo-300x210பாதையாத்திரையை மேற்கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்பது கனவு மாத்திரமே என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பலமாக இருக்கிறது.

இதனை மஹிந்த அணியினர் பேரணிகளை நடத்தி மாற்றிவிடலாம் என்று முயற்சிப்பது நகைப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.