கடும் வெப்பம் – ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

299 0

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நாடுமுழுவதிலும் உள்ள சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அனுராதப்புரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களே அதிகமான பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.