நாமல் உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

251 0

30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்திய விதத்தை வௌிப்படுத்தாமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 6ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.