வேலுப்பிள்ளை சிவநாதன் ( மறைமலை) அவர்களின் இறுதி வணக்கம்.

239 0

தமிழீழ  விடுதலைப்போரட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்த மறைமலை அவர்கள் 03.02.2025  அன்று  சுகயீனம்  காரணமாகச் சாவடைந்துள்ளார்   வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை) அவர்களுக்கு  எமது  இறுதி வணக்கத்தைத்     தெரவித்துக்  கொள்கின்றோம்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்.