யாழ் மாதகல்,தெல்லிப்பளை ஆகிய கிராமங்களின் மாணவர்களுக்கு ஸ்ருட்காட் சித்திவிநாயகர் அருள்பாலித்ததார்.

75 0

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 இன்று யாழ் மாவட்டம் மாதகல்,தெல்லிப்பளை ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.