வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய போராட்டத்தை நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த சிவசக்தி ஆனந்தன் மற்றும் இ.இந்திரராசா (கானொளி)

299 0

 

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இப்போராட்டத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தனர்.

பெற்றோர்கள், மாணவர்களின் குற்றச்சாட்டுக்களை வலயக்கல்வி பனிமனை விசாரணை செய்யவேண்டும் எனவும், அத்துடன் கல்வி அமைச்சு இவ்விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்பெற்ற தரவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.