சிறிகொத்தவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் கைது

227 0

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கருதப்படும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (01) மாலை கட்சி தலைமையகத்தின் அருகில் இருந்து அவர் அனாவசியமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.