வட மாகாண கூட்டுறவாளர்களின் தொழிலாளர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பில்…..(காணொளி)

305 0

 

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வு வழங்கு, மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும், உள்ளிட்ட விடயங்களை தொனிப்பொருளாக கொண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் சிவன் ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேரணி முல்லைத்தீவு பரந்தன் வீதிவழியாக நகர்ந்து புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்கத்தை சென்றடைந்து அங்கு அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகான அமைச்சர்கள், வட மாகான சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல் கலந்துகொண்டனர்.