சுகவீனத்தால் கையை இழந்தவர்

320 0

3சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிபெற்ற ஒருவர் இடது கையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்ட சம்பவம் ஒன்று குலியாப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

குலியாப்பிட்டிய – ஹித்தரகம பகுயைச் சேர்ந்த 82 வயதான குறித்த நபர், சுகவீனம் காரணமாக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக இடது கையில் புனல் வகை கருவி ஒன்று ஏற்றபட்டிருந்தது.

பின்னர் கடந்த 28ஆம் திகதி அவரது கை கருப்படைய ஆரம்பித்த நிலையில், அதi வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.