வடக்கு முதல்வருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் இடையில் சந்திப்பு

296 0

வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதிதுவபடுத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கும் இடையில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.இச்.சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.