கிளிநொச்சியில் கால்வாய் ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

390 0

139228_18கிளிநொச்சி பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்த முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயதுடைய எம்.சண்முகம் என்ற நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் இருசக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த வேளையில் ஏதாவது நோய் நிலைமை காரணமாக இவ்வாறு கால்வாயில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி காவற்துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது.