முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மல்வானை இல்லம் தொடர்பான வழக்கு பூகொட நீதிமன்றத்திலிருந்து கம்பஹா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு பூகொட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்து வழக்கு கம்பஹா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.