பொதுத் தேர்தல் : கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்நாட்டு பங்குதாரர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

9 0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்நாட்டுப் பங்குதாரர்களுக்கு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (16) கொழும்பில் நடைபெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கார்மன் மொரீனோ உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.