நாட்டரிசிக்கு தட்டுப்பாடு – இலங்கை அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

11 0

தற்போது உள்ளுர் சந்தையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்சங்கத்தின் தலைவர் சேமசிங்க அநுராதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் மோசடி நடவடிக்கைகளினால் நாட்டில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.