பரிஸில் காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பரிஸின் மத்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
அத்துடன், இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர், பிரான்ஸ் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட தாக்குதல்தாரியின் உடலுக்கு அருகில் ஐ.எஸ் அமைப்பின் குறிப்பு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தாக்குதலை நடத்தியவர் கரிம் சேர்பி முயசiஅ ஊhநரசகi என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.