இலங்கையின் மிகவும் அமைதியான தேர்தல் – அலிசப்ரி

6 0

இலங்கையின் மிகவும் அமைதியான தேர்தலை நாங்கள் பார்த்துள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

2022 பொருளாதார நெருக்கடி முதல் நாங்கள் பார்த்த அனைத்திற்கும் அப்பால்  இலங்கையர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டியெழுப்பியுள்ளமை உண்மையிலேயே உத்வேகம் அளிக்கும் விடயம்.

சுதந்திரமான நியாமான தேர்தலை நடத்துவதற்கான  பணியாற்றிய அனைவருக்கும் நன்றியுடையவர்களாக உள்ளேன்,

மக்களின் குரல் எந்த வித அச்சமும் விருப்புவெறுப்பமின்றி செவிமடுக்கப்பட்டுள்ளது.