தங்காலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு

10 0

தங்காலை, நலகம பகுதியில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபரின் சடலம் புதன்கிழமை (18) இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.