முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்(காணொளி)

278 0

 

முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்; உறவினர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

முல்லைத்தீவு மாவட செயலகம் முன்பாக கடந்த 45 நாட்களுக்கு மேலாக தமது உறவுகள் தொடர்பிலான பதிலை வழங்க கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.