ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு சார்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.
இதனையடுத்து, பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.