தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு என்பதனை வலியுறுத்தி பெல்சியத்தில் பயணிக்கும் ஈருருளிப்பயணம் .

53 0

மனித உரிமைகள் ஆணையகத்தின் 57வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் பெல்சியத்தில் 03/09/2024 இன்று காலை 9 மணியளவில் நாமன்(namen)என்னும் இடத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது.