25 முதல் 30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பிகளில் சிக்கியே இந்த யானை உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த காணியின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.