ரிஷாத்துக்கு ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் நிறுத்தம் !

22 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுத்தீனிக்கு ஆறு மாவட்டங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியினால் ஒதுக்கப்பட்ட சுமார் 200மில்லியன் ரூபாவு பெறுமதியான வேலைத்திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.