சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ள இராவணன் நீர்வீழ்ச்சியைக் காண தினமும் பெருமளவான மக்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது. இராவணன் நீர்வீழ்ச்சி சரணாலயத்தில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், இங்கு போடப்படும் குப்பைகளை உண்பதால் விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்றது.