சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பெண்ணாருவர் கைது!

25 0

கற்பிட்டி, கந்தகுளியவெல்ல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக கூறப்படும் பெண்ணாருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தகுளியவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.