இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் 7 பேர் கைது

268 0
இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஏழு பேர் நாகபட்டிணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக ‘ஹிந்து’ நாழிதழ் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த இலங்கை கடற்றொழிலார்கள் பயன்படுத்திய விசைப் படகும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.