அதன்படி, இந்த முதலாவது எசல பெரஹெரா எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதன் பின்னர், முதலாவது ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பின்னர் இறுதி ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.