அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கறுப்பினத்தவர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இனவிரகத்தி அடிப்படையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்டதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரி, அல்லா ஹு அக்பர் என்று கோசமெழுப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.