நெற் தொகையை திருடிய 2 இளைஞர்கள் கைது

251 0

வவுனியா – பணடிக்கேதகுளம் பிரதேசத்தில்பண்ணையொன்றில் இருந்து நெற் தொகையை திருடிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு நெற் தொகை காணாமல் போயுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் ஓமந்த காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதற்கமைய நேற்று மாலை சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.