பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, தாம் விசாரணை செய்த மூன்று அறிக்கைகளை ஜனாதிபதியிடம் இந்த வாரம் கையளிக்கவுள்ளன.
குறித்த ஆணைக்குழுவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
அவற்றில் ஹம்பாந்தொட்டை துறைமுக திறப்பு விழாவின் ஊடாக இடம்பெற்ற ஊழல் குறித்த அறிக்கையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.