வெளிநாட்டு வாழ் தமிழ் பெண் திருகோணமலையில் மரணம்

37 0

ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமை பெற்ற இளம் தாய் ஒருவர் திருகோணமலையில் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துவரங்காடு புதுக்குடியிருப்பு நேற்றையதினம் பதிவாகி உள்ளது.

நோர்வே நாட்டின் பிரஜாவுரிமையை கொண்ட ரீனாசிறில் என்ற 32 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.