நான் விலகி இருக்கிறேன் : சபாநாயகருக்கு ஜனாதிபதி அறிவிப்பு

26 0

தேர்தல் காலத்தில் பதில் பொலிஸ்மா அதிபரை நியமித்தால் தனக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாகவும், எனவே நான் இந்த விடயத்திலிருந்து விலகி இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.