தேசபந்து தென்னக்கோன் விவகாரம் குறித்து சட்டமாஅதிபரின் ஆலோசனையை பெற திட்டம்

19 0

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளமை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கும் இது குறித்து ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய விசேட அமைச்சரவை கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.