அநுராதபுரத்தில் நில அதிர்வு பதிவு!

32 0

அநுராதபுரம் வடக்கு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (16) மாலை 2.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது : புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்திலிருந்து வடக்காக 41 கிலோமீற்றர் தொலைவில் 2.7 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வுகளை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.