பெல்சிய நாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்ற மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி.

83 0
வரும் கால இளையோர்களின் திறமைகளை வெளிகொணரும் நோக்கத்துடனும் ,புலம் பெயர் தேசங்களில் வாழுகின்ற எங்கள் எதிர்கால சந்ததியினர் தமிழ் தேசியத்தில் ஒன்று பட்டவர்களாய் ஒற்றுமையாய் பயனிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பெல்சிய நாட்டில் அன்வேற்ப்பன் என்னும் இடத்தில் மாவீரர் நினைவு சுமந்த மென்பந்தாட்ட சுற்று போட்டியானது
15 07.2024 அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.