பொலிஸார் பின்பற்ற வேண்டிய சுற்றறிக்கை வெளியீடு!

28 0

பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கைது செய்யப்படும் சந்தேக நபர்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமையை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.