யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தற்போது ஏ 9வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டக்களத்திற்கு பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் வரவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.