அக்குரணையில் சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் : மாத்தளை – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு !

38 0
கண்டி, அக்குரணை  நகரில்  உள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,   தீயை கட்டுப்படுத்தும் பணி  இடம்பெற்று வருவதாக பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.